May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பேய் வீடு: கெப்பேங் எம்.பி.யின் உதவியை நாடிய தமப்தியர்

Share:

கோலாலம்பூர், ஜன. 20-


தாம் வாடகைக்கு இருந்து வரும் வீட்டில் பேய் குடியிருந்து வருவதாகவும், அதன் தொல்லையை தாங்க முடியாத நிலையில் தங்களுக்கு உதவும்படி ஒரு சீன தம்பதியர், கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கின் உதவியை நாடியுள்ளார்.

தம்முடைய அரசியல் வாழ்க்கையில் மக்களின் பலதரப்பட்ட பிரச்னையை சந்தித்து விட்ட தாம், முதல் முறையாக ஒரு பேய் பிரச்னைக்கு தீர்வு காணும்படி தமது தொகுதியில் உள்ள வாக்காளர் தமது உதவியை நாடியிருப்பதாக லிம் லிப் எங் குறிப்பிட்டார்.

இது உண்மையிலேயே தம்முடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு நூதன அனுபவம் என்று அந்த டிஏபி எம்.பி. கூறுகிறார். தங்களின் வாடகைக்கு இருக்கும் பேய் வீட்டில் தங்களால் தொடர்ந்து நிம்மதியாக குடியிருக்க முடியாது என்றும் வீட்டு உரிமையாளருடன் தாங்கள் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த கால வரம்பை முன்கூட்டியே துண்டித்துக்கொடுக்க மத்தியஸ்தராக பணியாற்றும்படி அந்த சீன தம்பதியர் தம்முடைய உதவியை நாட்டியுள்ளதாக லிம் லிப் எங் தெரிவித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்