Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பேய் வீடு: கெப்பேங் எம்.பி.யின் உதவியை நாடிய தமப்தியர்

Share:

கோலாலம்பூர், ஜன. 20-


தாம் வாடகைக்கு இருந்து வரும் வீட்டில் பேய் குடியிருந்து வருவதாகவும், அதன் தொல்லையை தாங்க முடியாத நிலையில் தங்களுக்கு உதவும்படி ஒரு சீன தம்பதியர், கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கின் உதவியை நாடியுள்ளார்.

தம்முடைய அரசியல் வாழ்க்கையில் மக்களின் பலதரப்பட்ட பிரச்னையை சந்தித்து விட்ட தாம், முதல் முறையாக ஒரு பேய் பிரச்னைக்கு தீர்வு காணும்படி தமது தொகுதியில் உள்ள வாக்காளர் தமது உதவியை நாடியிருப்பதாக லிம் லிப் எங் குறிப்பிட்டார்.

இது உண்மையிலேயே தம்முடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு நூதன அனுபவம் என்று அந்த டிஏபி எம்.பி. கூறுகிறார். தங்களின் வாடகைக்கு இருக்கும் பேய் வீட்டில் தங்களால் தொடர்ந்து நிம்மதியாக குடியிருக்க முடியாது என்றும் வீட்டு உரிமையாளருடன் தாங்கள் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த கால வரம்பை முன்கூட்டியே துண்டித்துக்கொடுக்க மத்தியஸ்தராக பணியாற்றும்படி அந்த சீன தம்பதியர் தம்முடைய உதவியை நாட்டியுள்ளதாக லிம் லிப் எங் தெரிவித்தார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்