May 16, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் வீட்டை எரிப்பதற்கு மிரட்டல் விடுப்பதா? போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

பிரதமர் வீட்டை எரிப்பதற்கு மிரட்டல் விடுப்பதா? போலீசில் புகார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

டிக் டாக் தளத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வீட்டை எரிப்பதற்கு மிரட்டல் விடுத்துள்ள நபருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி ஷா ஆலாம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை சாதாரணமாகக் கருதி விடக்கூடாது. இது கடுமை வாய்ந்ததாகும் என்று கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளது.

மிரட்டல் விடுத்துள்ள அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் பாரிகுள் ஸாமான் பாத்தாருல் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்