Jul 3, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் வீட்டை எரிப்பதற்கு மிரட்டல் விடுப்பதா? போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

பிரதமர் வீட்டை எரிப்பதற்கு மிரட்டல் விடுப்பதா? போலீசில் புகார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

டிக் டாக் தளத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வீட்டை எரிப்பதற்கு மிரட்டல் விடுத்துள்ள நபருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி ஷா ஆலாம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை சாதாரணமாகக் கருதி விடக்கூடாது. இது கடுமை வாய்ந்ததாகும் என்று கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளது.

மிரட்டல் விடுத்துள்ள அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் பாரிகுள் ஸாமான் பாத்தாருல் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்