Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் வீட்டை எரிப்பதற்கு மிரட்டல் விடுப்பதா? போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

பிரதமர் வீட்டை எரிப்பதற்கு மிரட்டல் விடுப்பதா? போலீசில் புகார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

டிக் டாக் தளத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வீட்டை எரிப்பதற்கு மிரட்டல் விடுத்துள்ள நபருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி ஷா ஆலாம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை சாதாரணமாகக் கருதி விடக்கூடாது. இது கடுமை வாய்ந்ததாகும் என்று கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளது.

மிரட்டல் விடுத்துள்ள அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் பாரிகுள் ஸாமான் பாத்தாருல் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து