Apr 1, 2026
Thisaigal NewsYouTube
தூக்கில் தொங்கிய நிலையில் ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு

Share:

கோத்தா கினபாலு, ஏப்ரல். 05-

மலையடிவாரத்தில் உள்ள மரம் ஒன்றில் ஆடவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.

சபா, கோத்தா கினபாலு, கம்போங் கிபாகு, என்ற இடத்தில் ஆடவர் ஒருவர் தூக்கில் தொங்குவதாக நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் விரைந்தனர்.

20 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் கழுத்தில் காணப்பட்ட கயிறு, அறுக்கப்பட்டு, ஏணியின் மூலம் அவரின் உடல் இறக்கப்பட்டதாக கோத்தா கினபாலு தீயணைப்பு நிலையத் தலைவர் Ordine Gilu தெரிவித்தார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்