Aug 10, 2026
Thisaigal NewsYouTube
தூக்கில் தொங்கிய நிலையில் ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு

Share:

கோத்தா கினபாலு, ஏப்ரல். 05-

மலையடிவாரத்தில் உள்ள மரம் ஒன்றில் ஆடவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.

சபா, கோத்தா கினபாலு, கம்போங் கிபாகு, என்ற இடத்தில் ஆடவர் ஒருவர் தூக்கில் தொங்குவதாக நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் விரைந்தனர்.

20 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் கழுத்தில் காணப்பட்ட கயிறு, அறுக்கப்பட்டு, ஏணியின் மூலம் அவரின் உடல் இறக்கப்பட்டதாக கோத்தா கினபாலு தீயணைப்பு நிலையத் தலைவர் Ordine Gilu தெரிவித்தார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி