தனிநபர்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான உதவிகளை வங்கிகள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றன.
மேலும், சிக்கலில் உள்ள கடன் வாங்குபவர்கள், கடன் தொடர்பான அலோசனை, மேலாண்மை நிறுவனம் மூலம் இலவச ஆலோசனை மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் உதவிகளை பெறலாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
அதே வேளையில், பொது மக்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கும் உதவ தயாராக இருக்கும் வங்கி நிறுவனங்கள் காட்டும் அர்ப்பணிப்பில் தாம் திருப்த்தி அடைவதாக நிதி அமைச்சருமான அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


