தனிநபர்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான உதவிகளை வங்கிகள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றன.
மேலும், சிக்கலில் உள்ள கடன் வாங்குபவர்கள், கடன் தொடர்பான அலோசனை, மேலாண்மை நிறுவனம் மூலம் இலவச ஆலோசனை மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் உதவிகளை பெறலாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
அதே வேளையில், பொது மக்களுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கும் உதவ தயாராக இருக்கும் வங்கி நிறுவனங்கள் காட்டும் அர்ப்பணிப்பில் தாம் திருப்த்தி அடைவதாக நிதி அமைச்சருமான அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


