Aug 10, 2026
Thisaigal NewsYouTube
100 டன் குப்பைகள் அகற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

100 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.08-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளிலிருந்து இதுவரை சுமார் 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

சம்பவம் நடந்த இரண்டாவது நாளிலிருந்து நேற்று வரை நாள் ஒன்றுக்கு 12 டன் முதல் 18 டன் வரை வீட்டுக் குப்பைகள் மற்றும் திடக் கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக KDEB Waste Management நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி தாஹிர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதை எளிதாக்கும் வகையில் தாமான் ஹார்மோனி மற்றும் கம்போங் கோல சுங்கை பாருவில் நேற்று முதல் RORO குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி