Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கோல கிராய் அருகே 15 பயணிகளுடன் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது
தற்போதைய செய்திகள்

கோல கிராய் அருகே 15 பயணிகளுடன் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.26-

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கோல கிராய், கம்போங் பத்து பாலாய், ஜாலான் கோல கிராய்-கோத்தா பாரு அருகே 15 பயணிகளுடன் சென்ற விரைவுப் பேருந்து ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

அதிகாலை 5.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்து, பொதுமக்கள் மெர்ஸ் மூலமாக கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 5.54 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த மீட்புத் துறையினர், காயமடைந்தவர்களையும், பேருந்தின் உள்ளே சிக்கிக் கொண்டவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணியில் தற்போது 13 தீயணைப்பு வீரர்களும், 3 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்