Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கோல கிராய் அருகே 15 பயணிகளுடன் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது
தற்போதைய செய்திகள்

கோல கிராய் அருகே 15 பயணிகளுடன் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.26-

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கோல கிராய், கம்போங் பத்து பாலாய், ஜாலான் கோல கிராய்-கோத்தா பாரு அருகே 15 பயணிகளுடன் சென்ற விரைவுப் பேருந்து ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

அதிகாலை 5.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்து, பொதுமக்கள் மெர்ஸ் மூலமாக கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 5.54 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த மீட்புத் துறையினர், காயமடைந்தவர்களையும், பேருந்தின் உள்ளே சிக்கிக் கொண்டவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணியில் தற்போது 13 தீயணைப்பு வீரர்களும், 3 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து