Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கோல கிராய் அருகே 15 பயணிகளுடன் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது
தற்போதைய செய்திகள்

கோல கிராய் அருகே 15 பயணிகளுடன் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.26-

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கோல கிராய், கம்போங் பத்து பாலாய், ஜாலான் கோல கிராய்-கோத்தா பாரு அருகே 15 பயணிகளுடன் சென்ற விரைவுப் பேருந்து ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

அதிகாலை 5.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்து, பொதுமக்கள் மெர்ஸ் மூலமாக கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 5.54 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த மீட்புத் துறையினர், காயமடைந்தவர்களையும், பேருந்தின் உள்ளே சிக்கிக் கொண்டவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணியில் தற்போது 13 தீயணைப்பு வீரர்களும், 3 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்