Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சுல்தானின் பரிந்துரைக்குப் பூர்வகுடி தலைவர் எதிர்ப்பு
தற்போதைய செய்திகள்

சுல்தானின் பரிந்துரைக்குப் பூர்வகுடி தலைவர் எதிர்ப்பு

Share:

ஜோகூர் மாநிலத்தில் ​பூர்வகுடி மக்களின் நிலங்கள், பொறுப்பற்ற நபர்களால் கபளிகரம் புரிவதைத் தவிர்க்கவும், அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதைத் தடுக்கவும் அந்த நிலங்கள் சுல்தானின் நிலங்களாக மாற்றுவதற்கு மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான்,சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் முன்வைத்த யோசனைக்கு ஜோகூரைச் சேர்ந்த​ பூர்வகுடி தலைவர் ஒருவர் உடன்படவில்லை.

தங்களின் மூதாதையர் நிலங்கள், தேசிய நில சட்டம் மற்றும் பூர்வகுடி சட்டம் ஆகியவற்றின் கீழ் இருப்பது மேலும் பாதுகாப்பானது என்று ஜோகூர் பூர்வகுடி கிராமத்தின் தலைவர் டோலா தெகோய் தெரிவித்துள்ளார். தங்களின் நிலங்கள் தொட​ந்து நடப்பு சட்டத்தின் ​​கீழ் இருப்பதையே தாங்கள் விரும்புவதாக அவர் குறிப்பி​ட்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து