ஜோகூர் மாநிலத்தில் பூர்வகுடி மக்களின் நிலங்கள், பொறுப்பற்ற நபர்களால் கபளிகரம் புரிவதைத் தவிர்க்கவும், அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதைத் தடுக்கவும் அந்த நிலங்கள் சுல்தானின் நிலங்களாக மாற்றுவதற்கு மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான்,சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் முன்வைத்த யோசனைக்கு ஜோகூரைச் சேர்ந்த பூர்வகுடி தலைவர் ஒருவர் உடன்படவில்லை.
தங்களின் மூதாதையர் நிலங்கள், தேசிய நில சட்டம் மற்றும் பூர்வகுடி சட்டம் ஆகியவற்றின் கீழ் இருப்பது மேலும் பாதுகாப்பானது என்று ஜோகூர் பூர்வகுடி கிராமத்தின் தலைவர் டோலா தெகோய் தெரிவித்துள்ளார். தங்களின் நிலங்கள் தொடந்து நடப்பு சட்டத்தின் கீழ் இருப்பதையே தாங்கள் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


