Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மனித வள அமைச்சில் மற்றொரு ஊழலா? HRD CORP மறுப்பு
தற்போதைய செய்திகள்

மனித வள அமைச்சில் மற்றொரு ஊழலா? HRD CORP மறுப்பு

Share:

மனித வள அமைச்சின் கீழ் செயல்படும் HRD CORP பில் மற்றொரு ஊழல் நடந்து இருப்பதாக கூறப்படுவதை அந்த அரசாங்க துணை நிறுவனம் மறுத்துள்ளது. The Vibes செய்தி தளம் வெளியிட்டுள்ள செய்தியில் அடிப்படை இல்லை என்று HRD CORP விளக்கம் அளித்துள்ளது. HRD CORP க்கு தலைமையேற்றுள்ள ஒரு மூத்த அதிகாரி அந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக The Vibes செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தங்களிடம் எந்தவொரு விளக்கத்தையும் பெறாமலேயே அந்த செய்தி தளம் வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம், HRD CORP க்கு எதிராக வெளியிட்டுள்ள செய்தியை மீட்டுக்கொண்டு, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு