Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது

Share:

ஈப்போ, பிப்ரவரி 24 -

ஈப்போ, லாஹாட், பாண்டார் மைன்ஸ், பழைய ஈயக்குட்டையில் பெண்ணின் சடலம் மிதப்பது இன்று கண்டு பிடிக்கப்பட்டது.

சில மணி நேரத்திற்கு முன்புதான் இறந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படும் அந்த பெண்ணின் சடலம், ஈயக்குட்டையில் மிதப்பதை கண்ட பொது மக்கள் காலை 10.20 மணியளவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

நேர்த்தியான உடை அணிந்திருந்த அந்தப் பெண்ணின் அடையாளகார்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியுடன் அந்தப் பெண்ணின் சடலம் காலை 10.20 மணியளவில் மீட்கப்பட்டது.
பரிசோதனைக்காக சடலம், ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பேரா மாநில தீயணைப்புப்படை உதவி இயக்குநர் சபாரோட்சி னோர் அஹ்மாட் தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு