Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கொலைக்கான முக்கியக் காரணம் சொத்துப் பிரச்சினையாக இருக்கலாம்!
தற்போதைய செய்திகள்

கொலைக்கான முக்கியக் காரணம் சொத்துப் பிரச்சினையாக இருக்கலாம்!

Share:

தெலுக் இந்தான், செப்டம்பர்.21-

சிம்பாங் பூலாய் பகுதியில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்மணியின் மரணத்திற்குக் குடும்பச் சண்டையே காரணம் எனச் சந்தேகிக்கப்படுவதாக பேரா மாநிலக் காவற்படையின் தலைவர் நோர் ஹிசாம் நோர்டின் உறுதிப்படுத்தியுள்ளார். இச்சம்பவத்தில் முக்கியச் சந்தேக நபர் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டதாகக் கருதப்படுவதால், இண்டர்போல் உதவியுடன் அவரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தக் கொலைக்கான உண்மைக் காரணம் அந்த முக்கியச் சந்தேக நபரைக் கைது செய்த பின்னரே தெரிய வரும் என நோர் ஹிசாம் நோர்டின் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து