Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோழிப் பண்ணை மூடப்பட ஆணை !

Share:

குவால சிலாங்கூர் சுங்ஙை யு அருகே உள்ள கோழிப்பண்ணை உடனடியாக மூடப்பட்ட ஆணையிடப்பட்டுள்ளது. சுற்றிவட்டார மக்களுக்கு ஈ தொல்லை இருப்பதாகப் புகார் செய்யப்பட்ட பிறகு அந்தக் கோழிப்பண்ணை மூடப்பட்டது.

கோலா சிலாங்கூர் மாநகர மன்றத்தின் சுகாதாரம், சுற்றுச்சூழல் துறையின் இயக்குனர் ஜெஃப்ரி அப் மனாஃப் குறிப்பிடுகயில், கோலா சிலாங்கூர் மாவட்ட கால்நடை அலுவலகம், மாவட்ட நில அலுவலகம், காவல்துறை ஆகுஅவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் விளைவாக இந்த கோழிப்பண்ணை மூடப்பட்டது என்றார்.

மேலும், கோழிப்பண்ணை செயல்பட்ட இடத்தைத் தூய்மைப்படுத்தி முறையான அனுமதியைப் பெற்று இயங்கவும் அதன் முதலாளிக்கு வலியுறுத்தப்பட்டது.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்