Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் களவாடல் கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் களவாடல் கும்பல் முறியடிப்பு

Share:

பகாங், குவந்தான் மற்றும் பெக்கான் ஆகிய நகரங்களை இலக்காக கொண்டு மோட்டார் சைக்கிள்களை களவாடி வந்த கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

"கேங் தௌஸ் சலோங்” என்ற அந்த கும்பலை முறியடித்தது மூலம் 16 க்கும் 24 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு ஆடவர்களை போலீசார் கைது செய்து இருப்பதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் வான் முகமது ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்டதாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையல்போலீசார் புலன் விசாரணை செய்ததில் இந்த அறுவரும் கைது செய்யப்பட்டதாக வான் முகமது ஜஹாரி குறிப்பிட்டார்.

Related News

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்