Jul 30, 2026
Thisaigal NewsYouTube
6 வயது சிறுமி கடத்தப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படாது
தற்போதைய செய்திகள்

6 வயது சிறுமி கடத்தப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படாது

Share:

ஜோகூர், ஜூலை 30-

ஜோகூர், இஸ்கந்தர் புத்தேரி-யிலுள்ள பான் ஓடோரி விழா தளத்தில், இம்மாதம் 20ஆம் தேதி, 6 வயது சிறுமி ஆல்பர்டின் லியோ ஜியா ஹுய் கடத்தப்பட்டதற்கான காரணம் தற்போதைக்கு வெளியிடப்படாது என அம்மாநில போலீஸ் தலைவர் கோமிஷனர் எம்.குமார் தெரிவித்தார்.

காரணத்தை வெளியிட்டால், அது தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்தலாம் என்றாரவர்.

சம்பந்தப்பட்ட சிறுமியைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறிய குமார், விசாரணை நிறைவு பெற்ற பின்னரே, அச்சிறுமி கடப்பட்டதற்கான காரணம் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படும் எனவும் கூறினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை