Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்குக் கூடுதல் 'எலாவுன்ஸ்'பிரதமர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்குக் கூடுதல் 'எலாவுன்ஸ்'பிரதமர் அறிவிப்பு

Share:

சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரியும் மருத்துவ ஊழியர்களுக்கும் அவசரப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், கூடுதல் எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்பராஹிம் இன்று மக்களவையில் கூறினார்.

இதுநாள்வரை சுகாதார சிகிச்சையகத்தில் வேலை நேரத்திற்கு அப்பால் பணிப்புரியும் பணியாளர்களுக்கு எந்தவொரு எலாவுன்ஸ்சும் வழங்கப்படவில்லை என்பதால் அரசாங்கம் அதனை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பணி நேரத்திற்கு அப்பால் பணிப்புரிபவர்கள், தங்களின் விடுமுறையில் பணிப்புரிபவர்கள், பொது விடுமுறைகளின் போது பணிபுரிபவர்கள் என்ற அடிப்படையில் சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்கு இந்த எலாவுன்ஸ் வழங்கப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.

இந்த அமலாக்கத்தினால், பொது மருத்துவமனைகளில் குழுமியிருக்கும் மக்கள் கூட்டத்தைக் குறைப்பதற்கான வழியாகவும் அமையும் என்று தாம் நம்புவதாக மேலும் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்குக் கூடுதல் '... | Thisaigal News