May 1, 2026
Thisaigal NewsYouTube
சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்குக் கூடுதல் 'எலாவுன்ஸ்'பிரதமர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்குக் கூடுதல் 'எலாவுன்ஸ்'பிரதமர் அறிவிப்பு

Share:

சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரியும் மருத்துவ ஊழியர்களுக்கும் அவசரப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், கூடுதல் எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்பராஹிம் இன்று மக்களவையில் கூறினார்.

இதுநாள்வரை சுகாதார சிகிச்சையகத்தில் வேலை நேரத்திற்கு அப்பால் பணிப்புரியும் பணியாளர்களுக்கு எந்தவொரு எலாவுன்ஸ்சும் வழங்கப்படவில்லை என்பதால் அரசாங்கம் அதனை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பணி நேரத்திற்கு அப்பால் பணிப்புரிபவர்கள், தங்களின் விடுமுறையில் பணிப்புரிபவர்கள், பொது விடுமுறைகளின் போது பணிபுரிபவர்கள் என்ற அடிப்படையில் சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்கு இந்த எலாவுன்ஸ் வழங்கப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.

இந்த அமலாக்கத்தினால், பொது மருத்துவமனைகளில் குழுமியிருக்கும் மக்கள் கூட்டத்தைக் குறைப்பதற்கான வழியாகவும் அமையும் என்று தாம் நம்புவதாக மேலும் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி