Jan 18, 2026
Thisaigal NewsYouTube
சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்குக் கூடுதல் 'எலாவுன்ஸ்'பிரதமர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்குக் கூடுதல் 'எலாவுன்ஸ்'பிரதமர் அறிவிப்பு

Share:

சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரியும் மருத்துவ ஊழியர்களுக்கும் அவசரப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், கூடுதல் எலாவுன்ஸ் வழங்கப்பட உள்ளதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்பராஹிம் இன்று மக்களவையில் கூறினார்.

இதுநாள்வரை சுகாதார சிகிச்சையகத்தில் வேலை நேரத்திற்கு அப்பால் பணிப்புரியும் பணியாளர்களுக்கு எந்தவொரு எலாவுன்ஸ்சும் வழங்கப்படவில்லை என்பதால் அரசாங்கம் அதனை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பணி நேரத்திற்கு அப்பால் பணிப்புரிபவர்கள், தங்களின் விடுமுறையில் பணிப்புரிபவர்கள், பொது விடுமுறைகளின் போது பணிபுரிபவர்கள் என்ற அடிப்படையில் சுகாதார சிகிச்சையகத்தில் பணிப்புரிபவர்களுக்கு இந்த எலாவுன்ஸ் வழங்கப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.

இந்த அமலாக்கத்தினால், பொது மருத்துவமனைகளில் குழுமியிருக்கும் மக்கள் கூட்டத்தைக் குறைப்பதற்கான வழியாகவும் அமையும் என்று தாம் நம்புவதாக மேலும் குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!