Aug 10, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலையைக் கடக்க முற்பட்ட சிறுமி லோரியினால் மோதப்பட்டு மரணம்
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலையைக் கடக்க முற்பட்ட சிறுமி லோரியினால் மோதப்பட்டு மரணம்

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.21-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையைக் கடக்க முற்பட்ட 13 வயது சிறுமி லோரியினால் மோதப்பட்டு பரிதாபமாக மாண்டார்.

இந்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 4.8 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர் பாரு அருகில் நிகழ்ந்தது.

கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த சிறுமி, சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

அந்த சிறுமி, நெடுஞ்சாலையில் திடீரென்று நுழைந்ததால் லோரியின் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாமல், சிறுமியை மோத வேண்டிய நிலை ஏற்பட்டதாக லோரி ஓட்டுநர் வாக்குமூலம் அளித்து இருப்பதாக பல்வீர் சிங் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து