Aug 12, 2026
Thisaigal NewsYouTube
6 மாதச் சம்பளம் போனசாக வழங்கப்பட்டதை பினாங்கு முதலமைச்சர் தற்காத்தார்
தற்போதைய செய்திகள்

6 மாதச் சம்பளம் போனசாக வழங்கப்பட்டதை பினாங்கு முதலமைச்சர் தற்காத்தார்

Share:

ஜார்ஜ்டவுன், மே.21-

பினாங்கு மேம்பாட்டுக் கழகமான பிடிசி தனது ஊழியர்களுக்கு 6 மாதச் சம்பளத்தை, போனஸ் தொகையாக வழங்குவதற்கு எடுத்துள்ள முடிவை, பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் இன்று தற்காத்துப் பேசினார்.

6 மாதச் சம்பளத்தை போனஸ் தொகையாக பிடிசி அறிவித்து இருப்பதில், சர்ச்சை செய்வதற்கோ, கேள்வி எழுப்புவதற்கோ ஒன்றுமில்லை என்று சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

பிடிசி மிகச் சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளது. எனவே 6 மாதச் சம்பளத்தை போனசாக அது அறிவித்து இருப்பது அதன் சிறந்த செயல்பாட்டு அடைவு நிலைக்கு வழங்கப்பட்ட வெகுமதியே தவிர அரசியல் செல்வாக்கினால் அல்ல என்று சோவ் கோன் யோவ் விளக்கினார்.

பிடிசி எடுத்துள்ள முடிவு குறித்து பினாங்கு முன்னாள் முதலமைச்சரும், ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் எழுப்பியுள்ள கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கையில் சோவ் கோன் யோவ் இதனைத் தெரிவித்தார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு