Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மை செஜாத்ரா செயல்பாட்டினை மீண்டும் அமல்படுத்த தொடங்குவீர்
தற்போதைய செய்திகள்

மை செஜாத்ரா செயல்பாட்டினை மீண்டும் அமல்படுத்த தொடங்குவீர்

Share:

கோவிட் 19 நோய்தொற்று சமீப காலமாக அதிகரித்து வருவதை குறித்து,மை செஜாத்ரா - வை மீண்டும் அமல்படுத்த பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சகத்தை கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

கோவிட் 19 அதிகரிப்பதனை குறித்து சுகாதார அமைச்சகம் ஆராய்வது மட்டுமல்லாமல் இருப்பிடம், மற்ற நோயாளிகளின் புள்ளி விவரங்களையும் கண்டறியுமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், முன்னாள் துணை சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஒங் கியான் மிங் வலியுறுத்தினர்.

தனியார் மற்றும் பொது மருத்துவமனைகளில் மீண்டும் தடுப்பூசிகளை அமல்படுத்த தொடங்குவதுடன் புதிய பூஸ்தர் தடுப்பூசியினை கொண்டு வர செயல்படுத்துமாறும் அவர்கள் தெரிவித்தனர்.

கோவிட் 19 குறித்து புள்ளி விவரங்களையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைகளையும் அன்றாடம் வெளியிட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்குமாறு கைரி ஜமாலுடின் மற்றும் ஒங் கியான் மிங் கேட்டு கொண்டனர்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்