Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூர் கடற்கரையில் எரிந்த கார் ஒன்றிலிருந்து கருகிய நிலையில் சடலம் மீட்பு!
தற்போதைய செய்திகள்

ஜோகூர் கடற்கரையில் எரிந்த கார் ஒன்றிலிருந்து கருகிய நிலையில் சடலம் மீட்பு!

Share:

பத்து பஹாட், செப்டம்பர்.25-

நேற்று ஜோகூர் செங்காராங், பந்தாய் சுங்கை லூருஸ் கடற்கரையில், எரிந்து கொண்டிருந்த கார் ஒன்றை அணைக்கச் சென்றிருந்த தீயணைப்பு படையினர், அதனுள் ஓட்டுநர் இருக்கையில் முற்றிலும் எரிந்த நிலையில் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர்.

72 வயது மதிக்கத்தக்க அந்நபர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பத்து பஹாட் காவல்துறை தலைமை உதவி ஆணையர் ஷாருலனுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.

திடீர் மரணமாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பான மேல் விசாரணைக்காக, அச்சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அதே வேளையில், இச்சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் ஷாருலனுவார் முஷாடாட் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்