Mar 25, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் மாது கருகி மாண்டார்
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் மாது கருகி மாண்டார்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 05-

பெட்டாலிங் ஜெயா, பாரமவுண்ட் கார்டன்- னில் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் மாது ஒருவர் கருகி மாண்டார்.

இத்தீவிபத்து தொடர்பாக இன்று மாலை 5.42 மணியளவில் தீயணைப்புப்படையினர், ஓர் அவசர அழைப்பை பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

டமன்சாரா - தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வண்டியுடன் 10 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒன்றாவது மாடியில் உள்ள அந்த அபார்ட்மெண்ட் – வீட்டின் ஓர் அறை முற்றாக தீயில் அழிந்தது.

அறையை சோதனையிட்ட போது 60 விழுக்காடு தீக்காயங்களுடன் மாது ஒருவர் கட்டிலில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது