Mar 21, 2026
Thisaigal NewsYouTube
"சாண்டுபாங்' பியர் விற்பனை நிறுத்தம் - சரவாக் மாநிலத்திற்கே பின்னடைவு" - எம்பி கருத்து!
தற்போதைய செய்திகள்

"சாண்டுபாங்' பியர் விற்பனை நிறுத்தம் - சரவாக் மாநிலத்திற்கே பின்னடைவு" - எம்பி கருத்து!

Share:

கூச்சிங், செப்டம்பர்.20-

சரவாக்கில், “சாண்டுபாங்” என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த உள்ளூர் பியர் ஒன்று சர்ச்சைக்குள்ளாகி திரும்பப் பெறப்பட்டது, அம்மாநிலத்திற்கே பின்னடைவு என சரவாக் டிஏபி தலைவர் சோங் சியேங் ஜேன் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையால், சரவாக் மாநிலம், தனது சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் ஒரு பகுதியை இழந்தது போல் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாண்டுபாங் என்ற பெயருடன் உள்ளூர் தயாரிப்பான அந்த பியர், சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர் நான்சி ஷுக்ரி மற்றும் அவரது தொகுதி மக்களால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து அதன் விற்பனை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அந்த பியருக்கு சாண்டுபாங் என்று பெயர் சூட்டியதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அது சராவாக்கின் அடையாளத்தையே மேம்படுத்துகிறது என்றும் சோங் வலியுறுத்தியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து