May 26, 2026
Thisaigal NewsYouTube
ஒரு காபிக் கடையும் ஒரு வீடும் தீ பிடித்து எரிந்தன
தற்போதைய செய்திகள்

ஒரு காபிக் கடையும் ஒரு வீடும் தீ பிடித்து எரிந்தன

Share:

கம்புங் பாரு, டிச.4-

இன்று, கம்புங் பாரு சுங்கை பலோவ், Jalan Wellfareஇல் ஒரு காபிக் கடையும் ஒரு வீடும் தீ பிடித்து எரிந்தன.
சிலாங்கூர் மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் செயல்பாட்டு பிரிவின் துணை இயக்குநர் அஹமட் முக்ளிஸ் முக்தார் கூறுகையில், இன்று காலை 9.26 மணிக்கு தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் குறிப்பிட்டார்.
தீ ஏற்பட்ட கடை 30 விழுக்காடும் அருகில் உள்ள வீடு 80 விழுக்காடும் எரிந்ததாக அவர் தெரிவித்தார்.
காலை 9.50 மணிக்கு தீ கட்டுப்படுத்தப்பட்டது. தீ ஏற்பட்ட காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு