Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஜப்பானில் இருந்து மீன்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை
தற்போதைய செய்திகள்

ஜப்பானில் இருந்து மீன்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை

Share:

ஜப்பானில் இருந்து விவசாயம் மற்றும் கடல் உணவு சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்யும் எந்த நடவடிக்கைக்கும் அரசாங்கம் தடை விதிக்காது என விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் முகம்மட் சாபு தெரிவித்தார்.

கதிரியக்க சோதனை உட்பட உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகளை சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஜப்பான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் பிடி - கடல் உணவுப் பொருட்கள் உண்பதற்கு பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், ஜப்பானில் இருந்து வரும் எந்தவொரு கடல் உணவுக்கும் நான்காவது கட்ட அதிகமான பாதுகாப்பு அளவை அமல்படுத்துவதால் ஜப்பானில் இருந்து வரும் எந்த மீனையும் கவலை இன்று உட்கொள்ளலாம் என ஜப்பானின் விவசாயம், வனத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சருடன் இருதரப்பு சந்திப்பை நடத்திய பின்னர் முகம்மட் சாபு கூறினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து