Mar 23, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் கொடியைத் தலைகீழாகக் கட்டியதற்காக பசார் ராயாவை 30 நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் கொடியைத் தலைகீழாகக் கட்டியதற்காக பசார் ராயாவை 30 நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவு

Share:

பொந்தியான், ஆகஸ்ட்.26-

ஜோகூர், பொந்தியான், பெக்கான் நநாஸில் ஜோகூர் மாநிலக் கொடியைத் தலைகீழாகக் கட்டியதற்காக பசார் ராயா ஒன்றை 30 நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வர்த்தகத்தளம் அடுத்த 30 நாட்களுக்குச் செயல்படக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கடிதம், அதன் நிர்வாகத்திற்கு நேற்று வழங்கப்பட்டு விட்டதாக பொந்தியான் நகராண்மைக்கழகத் தலைவர் அப்துல் அஸிம் ஷம்சுடின் தெரிவித்தார்.

ஜோகூர் மாநிலக் கொடியைத் தலைகீழாகக் கட்டியது மூலம் அந்த வர்த்தகத் தளம், 2019 ஆம் ஆண்டு மாநில வர்த்தகச் சட்ட விதிகளை மீறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் சம்பந்தப்பட்ட வர்த்தகத் தள நிர்வாகம், இது குறித்து மேல்முறையீடு செய்யலாம் என்று அவர் விளக்கினார்.

Related News

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை