Aug 11, 2026
Thisaigal NewsYouTube
மலையேறும் போது நான்கு சிநேகிதிகள் தவறி விழுந்தனர்
தற்போதைய செய்திகள்

மலையேறும் போது நான்கு சிநேகிதிகள் தவறி விழுந்தனர்

Share:

சுக்காய், ஏப்ரல்.15-

கெமாமானில் உள்ள தெலுக் மாக் நிக் கடற்கரைக்கு அருகில் உள்ள புக்கிட் பெண்டேராவில் மலையேறும் போது, நான்கு பெண்கள் தவறி விழுந்துள்ளனர். 18 வயதுடைய அந்த இளம் பெண்களில் ஒருவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது மற்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக கெமாமான் தீயணைப்பு – மீட்புப் படை அதிகாரி ஜுனைடி முகம்ட் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தூரம் அவர்கள் நடந்த பிறகே காயமடைந்த பெண் பலவீனமாகி நிற்க முடியாமல் போனார். மற்றவர்கள் மீட்புத் துறையைத் தொடர்பு கொண்டு உதவி கோரினர். இந்த விவகாரம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி