May 28, 2026
Thisaigal NewsYouTube
மலையேறும் போது நான்கு சிநேகிதிகள் தவறி விழுந்தனர்
தற்போதைய செய்திகள்

மலையேறும் போது நான்கு சிநேகிதிகள் தவறி விழுந்தனர்

Share:

சுக்காய், ஏப்ரல்.15-

கெமாமானில் உள்ள தெலுக் மாக் நிக் கடற்கரைக்கு அருகில் உள்ள புக்கிட் பெண்டேராவில் மலையேறும் போது, நான்கு பெண்கள் தவறி விழுந்துள்ளனர். 18 வயதுடைய அந்த இளம் பெண்களில் ஒருவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது மற்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக கெமாமான் தீயணைப்பு – மீட்புப் படை அதிகாரி ஜுனைடி முகம்ட் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தூரம் அவர்கள் நடந்த பிறகே காயமடைந்த பெண் பலவீனமாகி நிற்க முடியாமல் போனார். மற்றவர்கள் மீட்புத் துறையைத் தொடர்பு கொண்டு உதவி கோரினர். இந்த விவகாரம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்