Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் அடுத்த ஆண்டு முத‌ல் கோழி சண்டை போட்டி
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் அடுத்த ஆண்டு முத‌ல் கோழி சண்டை போட்டி

Share:

கோத்தா பாரு, பிப்ரவரி 25 -

அடுத்த ஆண்டு முதல் கிளந்தானில் சுற்றுப்பயணிகளை கவரும் ஒரு முன்னெடுப்பாக கோழிகளை சண்டைக்கு விடும் போட்டி நடக்கவிருக்கிறது.

இந்த போட்டி இம்மாநில மக்களிடையே பிரசித்தி பெற்ற ஒன்றே என்பதுடன் அதனை பொழுதுபோக்காகவும் வைத்திருக்கிறார்கள் என்று கிளந்தான் சுற்றுலா, கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரிய குழுவின் தலைவர் டத்தோ காமாருடின் ம்.டி னோர் தெரிவித்தார்.

இத்திட்டம் கிளந்தான் பகுதியில் பார்வையாளர்களை கவரும் வகையில் இருப்பதுடன் பிற மாநிலங்களிலும் பாரம்பரியமாக மாறி வருகிறது என்று காமாருடின் னோர் விளக்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் இப்போட்டியை ஒரு குறிப்பிட்ட கழகம் ஏற்பாடு செய்து வருவதுடன் தாய்லாந்து உட்பட நாடு முழுவதிலும் இதற்கு ஏராளமான இரசிகர்கள் இருப்பதால் இத்திட்டத்தை மாநில அரசாங்கத்தினால் உருவாக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக காமருடின் ம்.டி குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு