Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆடவர் வந்த வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு
தற்போதைய செய்திகள்

ஆடவர் வந்த வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு

Share:

சோதனை செய்வதற்காக நிறுத்தப்பட்ட தாய்லாந்து எண் பலகைப் பொருத்தப்பட்டிருந்த ஹொன்டா சிவிக் வாகனம் பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ்காரர்களை மோதி, தப்பியோடிய அவ்வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் அந்த காரில் பயணித்த இரு ஆடவர்களில் ஒருவர் போலீசாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த 36 வயதுடைய ஆடவர் மீது, ஏற்கெனவே போதைப்பொருள் உட்பட 24 குற்றச்செயல்கள் பதிவாகி இருப்பத்தாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வான் ஹாசான் வான் ஹாமாட் .

நேற்று புதன்கிழமை மாலை 3 மணியளவில், கூலிம், பொன்டோ லபுவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அந்த வாகனத்தைச் சோதனை செய்ததில் ஷாபு வகை போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வான் ஹாசான் குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்