May 1, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் வந்த வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு
தற்போதைய செய்திகள்

ஆடவர் வந்த வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு

Share:

சோதனை செய்வதற்காக நிறுத்தப்பட்ட தாய்லாந்து எண் பலகைப் பொருத்தப்பட்டிருந்த ஹொன்டா சிவிக் வாகனம் பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ்காரர்களை மோதி, தப்பியோடிய அவ்வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் அந்த காரில் பயணித்த இரு ஆடவர்களில் ஒருவர் போலீசாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த 36 வயதுடைய ஆடவர் மீது, ஏற்கெனவே போதைப்பொருள் உட்பட 24 குற்றச்செயல்கள் பதிவாகி இருப்பத்தாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வான் ஹாசான் வான் ஹாமாட் .

நேற்று புதன்கிழமை மாலை 3 மணியளவில், கூலிம், பொன்டோ லபுவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அந்த வாகனத்தைச் சோதனை செய்ததில் ஷாபு வகை போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வான் ஹாசான் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி