Jun 16, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் வந்த வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு
தற்போதைய செய்திகள்

ஆடவர் வந்த வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு

Share:

சோதனை செய்வதற்காக நிறுத்தப்பட்ட தாய்லாந்து எண் பலகைப் பொருத்தப்பட்டிருந்த ஹொன்டா சிவிக் வாகனம் பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ்காரர்களை மோதி, தப்பியோடிய அவ்வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் அந்த காரில் பயணித்த இரு ஆடவர்களில் ஒருவர் போலீசாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த 36 வயதுடைய ஆடவர் மீது, ஏற்கெனவே போதைப்பொருள் உட்பட 24 குற்றச்செயல்கள் பதிவாகி இருப்பத்தாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வான் ஹாசான் வான் ஹாமாட் .

நேற்று புதன்கிழமை மாலை 3 மணியளவில், கூலிம், பொன்டோ லபுவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அந்த வாகனத்தைச் சோதனை செய்ததில் ஷாபு வகை போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வான் ஹாசான் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்