பள்ளி தலைமையாசிரியர் சென்ற மோட்டார் சைக்கிள், சாலையோர மின்சாரக் கம்பத்தில் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சபா பெர்னா,ம், ஜாலான் சுபார் என்ற இடத்தில் நிகழ்ந்தது. சுங்ஙை தெங்கார் தேசிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்த 59 வயதுடைய அந்த தலைமையாசிரியர் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து இருந்து இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த தலைமையாசிரியர் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக சபா பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் அகுஸ் சலிம் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


