பள்ளி தலைமையாசிரியர் சென்ற மோட்டார் சைக்கிள், சாலையோர மின்சாரக் கம்பத்தில் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சபா பெர்னா,ம், ஜாலான் சுபார் என்ற இடத்தில் நிகழ்ந்தது. சுங்ஙை தெங்கார் தேசிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்த 59 வயதுடைய அந்த தலைமையாசிரியர் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து இருந்து இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த தலைமையாசிரியர் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக சபா பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் அகுஸ் சலிம் தெரிவித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


