Apr 2, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல், ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல், ஒருவர் பலி

Share:

குளுவாங், ஏப்ரல்.01-

இரண்டு வாகனங்கள், நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 பேர் காயமுற்றனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் ஜோகூர், குளுவாங், ஜாலான் ரெங்காம்-லாயாங்-லாயாங் சாலையின் 25 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

ஹோண்டா ஸ்டிரிம் வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஹோண்டா சிட்டி ரக காரை மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் ஹோண்டா சிட்டி காரில் பயணித்த நபர், கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார். காயமுற்ற 14 பேர், குளுவாங், Enche Besar Hajjah Khalsom மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்