இந்தோனேசியா, லாபுவான் பஜோவில் இன்று நிறைவுப்பெற்ற 42 ஆவது ஆசியான் உச்சி நிலை மாநாடு, அர்த்தம் பொதித்தாக அமைந்தது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் இந்த மாநாடு வெற்றிக்கரமாக அடித்தளமிட்டுள்ளது என்று பிரதமர் வர்ணித்தார்.
பொருளாதாரம், சுற்றுச் சூழல், மின்சார கார், ஆசியான் நாணயங்களில் வர்த்தகம் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்களை உறுப்பு நாடுகள் அலசி ஆராய்ந்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


