May 20, 2026
Thisaigal NewsYouTube
அர்த்தம் பொதித்த ஆசியான் மாநாடு
தற்போதைய செய்திகள்

அர்த்தம் பொதித்த ஆசியான் மாநாடு

Share:

இந்தோனேசியா, லாபுவான் பஜோவில் இன்று நிறைவுப்பெற்ற 42 ஆவது ஆசியான் உச்சி நிலை மாநாடு, அர்த்தம் பொதித்தாக அமைந்தது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் இந்த மாநாடு வெற்றிக்கரமாக அடித்தளமிட்டுள்ளது என்று பிரதமர் வர்ணித்தார்.

பொருளாதாரம், சுற்றுச் சூழல், மின்சார கார், ஆசியான் நாணயங்களில் வர்த்தகம் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்களை உறுப்பு நாடுகள் அலசி ஆராய்ந்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு