இந்தோனேசியா, லாபுவான் பஜோவில் இன்று நிறைவுப்பெற்ற 42 ஆவது ஆசியான் உச்சி நிலை மாநாடு, அர்த்தம் பொதித்தாக அமைந்தது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் இந்த மாநாடு வெற்றிக்கரமாக அடித்தளமிட்டுள்ளது என்று பிரதமர் வர்ணித்தார்.
பொருளாதாரம், சுற்றுச் சூழல், மின்சார கார், ஆசியான் நாணயங்களில் வர்த்தகம் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்களை உறுப்பு நாடுகள் அலசி ஆராய்ந்ததாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


