Mar 12, 2026
Thisaigal NewsYouTube
16 மாடுகள் உயிரிழந்தன !
தற்போதைய செய்திகள்

16 மாடுகள் உயிரிழந்தன !

Share:

நேற்று மாலை 5 மணியளவில் இங்குள்ள கம்போங் செரி கெனாங்கா னில் நடந்த சம்பவத்தில் நஞ்சு கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு விவசாயியின் 16 நாட்டு மாடுகள் இறந்தது. ஏறத்தாழ 40 ஆயிரம் வெள்ளி நட்டம் ஏற்பட்டது.

62 வயது விவசாயியான முகமட் சாட் தெரிவிக்கயில், கம்பத்துவாசி ஒருவர் தனது தோட்டத்திற்குச் செல்லும் வழியில் அந்த 16 மாடுகளின் வாயில் நுரை தள்ளி இருப்பதைப் பார்த்திருப்பதாகக் கூறினார்.

தமது மாடுகளுக்கு நஞ்சு கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் 3 பிப்பாய்கள் அருகில் கண்டெடுக்கப்பட்டதையும் முகமட் சாட் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து தாம் காவல் துறையில் புகார் அளித்து இருப்பதாகவும் கால் நடை மருத்துவரிடமும் பேசி வருவதாக்வும் அவர் சொன்னார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!