Mar 29, 2026
Thisaigal NewsYouTube
கடலில் மூழ்கி ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

கடலில் மூழ்கி ஆடவர் மரணம்

Share:

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 07-

பினாங்கு பாண்டாய் தஞ்சோங் டோகாங் கடற்கரையில் குளித்துக்
கொண்டிருந்த ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 44 வயது A. சேகர் என்று அடையாளம் கூறப்பட்ட நபரின் உடல் மாலை 6.34 மணியளவில் கடற்கரையில் இருந்து சுமார் 50 மீட்டர்
தொலைவில் உள்ள பாறை இடுக்குகளில்
கரை ஒதுங்கி இருந்ததாக திமூர் லாட் மாவட்ட போலீஸ் தலைவர் லீ ஸ்வீ சேக் தெரிவித்தார்.

உள்ளூரை சேர்ந்த அந்த நபர், தனது நண்பருடன் குளிப்பதற்காக அக்கடற்கரைக்கு சென்று இருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட அந்த நபரின் உடல், பிரேதப் பரிசோதனைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி