May 1, 2026
Thisaigal NewsYouTube
சொகுசு பேருந்து ஓட்டுநருக்கு சமன்
தற்போதைய செய்திகள்

சொகுசு பேருந்து ஓட்டுநருக்கு சமன்

Share:

கடந்த ஏப்ரல் 17 மற்றும் 18 நாள் அன்று சொகுசு பேருந்து ஓட்டுநர் கையில் தொலைபேசி வைத்துக் கொண்டும் யாருடனோ உரையாடிக் கொண்டும் பேருந்தை ஓட்டிய குற்றச்சாட்டுக்காக அவருக்கு போலீசார் சமன் வழங்கியுள்ளனர்.

பேருந்தில் ஒரு பயணியாக தன்னை பிரகடன்ம் படுத்திக் கொண்டு பயணித்த அந்தப் போலீசார், ஓட்டுனரின் பின் சீட்டில் அமர்ந்துக் கொண்டு அந்த ஓட்டுனரின் அனைத்து குற்றங்களையும் பதிவு செய்துள்ளார். சாலையில் அவசர பகுதியில் பேருந்தை செலுத்தியது, இரட்டை கோடுகளில் மற்ற வாகனங்களின் முன் செல்லுதல் போன்ற குற்றங்களுக்கு அந்த ஓட்டுநர் போலீசாரின் ஹரிராய ஓப்ஸ் நடவடிக்கையின் போது கண்டுபிடித்துள்ளனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி