Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சொகுசு பேருந்து ஓட்டுநருக்கு சமன்
தற்போதைய செய்திகள்

சொகுசு பேருந்து ஓட்டுநருக்கு சமன்

Share:

கடந்த ஏப்ரல் 17 மற்றும் 18 நாள் அன்று சொகுசு பேருந்து ஓட்டுநர் கையில் தொலைபேசி வைத்துக் கொண்டும் யாருடனோ உரையாடிக் கொண்டும் பேருந்தை ஓட்டிய குற்றச்சாட்டுக்காக அவருக்கு போலீசார் சமன் வழங்கியுள்ளனர்.

பேருந்தில் ஒரு பயணியாக தன்னை பிரகடன்ம் படுத்திக் கொண்டு பயணித்த அந்தப் போலீசார், ஓட்டுனரின் பின் சீட்டில் அமர்ந்துக் கொண்டு அந்த ஓட்டுனரின் அனைத்து குற்றங்களையும் பதிவு செய்துள்ளார். சாலையில் அவசர பகுதியில் பேருந்தை செலுத்தியது, இரட்டை கோடுகளில் மற்ற வாகனங்களின் முன் செல்லுதல் போன்ற குற்றங்களுக்கு அந்த ஓட்டுநர் போலீசாரின் ஹரிராய ஓப்ஸ் நடவடிக்கையின் போது கண்டுபிடித்துள்ளனர்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்