May 18, 2026
Thisaigal NewsYouTube
பணி ஒப்பந்தக் காலம் நீட்டிக்கப்படாதது குறித்து கவலை கொள்ளவில்லை
தற்போதைய செய்திகள்

பணி ஒப்பந்தக் காலம் நீட்டிக்கப்படாதது குறித்து கவலை கொள்ளவில்லை

Share:

புத்ராஜெயா, ஜூலை,01-

நாட்டின் தலைமை நீதிபதி என்ற முறையில் தமது பதவி ஒப்பந்தக் காலத்தை அரசாங்கம் நீட்டிக்காதது குறித்து தாம் கவலைக் கொள்ளவில்லை என்று இன்று பணி ஓய்வு பெற்ற தெங்கு மைமூன் துவான் மாட் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் நீதித்துறை கட்டடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தெங்கு மைமூன், மலேசிய வரலாற்றில் முதலாவது பெண் தலைமை நீதிபதி மற்றும் நாட்டின் 16 ஆவது தலைமை நீதிபதி என்ற முறையில் சேவையாற்றியதை ஒரு சிறப்பான, உயர்வான அங்கீகாரமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

ஆறு ஆண்டுகள் நாட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளேன். இந்த 6 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தமது பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படாதது ஒரு பெரிய விஷயம் அல்ல என்று 65 வயதான தெங்கு மைமூன் தெரிவித்தார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி