Mar 24, 2026
Thisaigal NewsYouTube
தலைநகரில் மாபெரும் வேட்டை: 288 வெளிநாட்டினர் கைது! போலி கேளிக்கை விடுதிகளுக்கு மூடுவிழா!
தற்போதைய செய்திகள்

தலைநகரில் மாபெரும் வேட்டை: 288 வெளிநாட்டினர் கைது! போலி கேளிக்கை விடுதிகளுக்கு மூடுவிழா!

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.10-

சிலாங்கூர், கோலாலம்பூரில் போலியான அனுமதியுடன் இயங்கி வந்த 22 கேளிக்கை விடுதிகளில் நடத்தப்பட்ட ஓப் மேகா அதிரடிச் சோதனையில் 288 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் விடுதிப் பொறுப்பாளர்கள், ஊழியர்கள், 170 வாடிக்கையாளர்கள், 66 மியன்மார் நாட்டுப் பெண்கள் என அனைவரும் வெளிநாட்டினர் ஆவர் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் குறிப்பிட்டார்.

நேற்று இரவு 10.30 மணியளவில் நடத்தப்பட்ட இச்சோதனையின் போது, பணம், மதுபானங்கள், பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஊராட்சி மன்றங்களும், தீயணைப்புத் துறையும் இந்த நடவடிக்கையில் இணைந்து செயல்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றவியல் சட்டம், குடியேற்றச் சட்டம் உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு