Aug 10, 2026
Thisaigal NewsYouTube
கவிழ்ந்த வாகனத்தின் இடிபாட்டில் சிக்கி ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

கவிழ்ந்த வாகனத்தின் இடிபாட்டில் சிக்கி ஆடவர் பலி

Share:

உலு திரங்கானு, ஏப்ரல்.11-

கிழக்கு கரை நெடுஞ்சாலையான LPT 2 இல் 379.4 ஆவது கிலோ மீட்டரில் இன்று காலை 11 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

கோலத் திரங்கானு, டுங்குன், புக்கிட் பீசி அருகில் நிகழ்ந்த இவ்விபத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று நம்பப்படும் ஹோண்டா சிட்டி வாகனம், சாலையை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்தது.

இதில் தனியொரு நபராக வாகனத்தைச் செலுத்திய 57 வயதுடைய அந்த நபர், கடும் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மரணமுற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி