Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கவிழ்ந்த வாகனத்தின் இடிபாட்டில் சிக்கி ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

கவிழ்ந்த வாகனத்தின் இடிபாட்டில் சிக்கி ஆடவர் பலி

Share:

உலு திரங்கானு, ஏப்ரல்.11-

கிழக்கு கரை நெடுஞ்சாலையான LPT 2 இல் 379.4 ஆவது கிலோ மீட்டரில் இன்று காலை 11 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

கோலத் திரங்கானு, டுங்குன், புக்கிட் பீசி அருகில் நிகழ்ந்த இவ்விபத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று நம்பப்படும் ஹோண்டா சிட்டி வாகனம், சாலையை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்தது.

இதில் தனியொரு நபராக வாகனத்தைச் செலுத்திய 57 வயதுடைய அந்த நபர், கடும் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மரணமுற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்