Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மொசாட் வருகையின் காரணத்தைப் பிரதமர் விளக்கினார்
தற்போதைய செய்திகள்

மொசாட் வருகையின் காரணத்தைப் பிரதமர் விளக்கினார்

Share:

கோலாலம்பூர், ஜூலை.22-

இஸ்ரேலின் நடவடிக்கையைக் கண்டித்தும், காஸாவைப் பாதுகாப்பதில் மலேசியா கொண்டிருக்கும் நிலைப்பாட்டின் காரணமாகவும், இஸ்ரேலின் தேசிய உளவுத் துறையான மொசாட் ஏஜெண்டுகள், மலேசியாவை இலக்காகக் கொண்டு நாட்டிற்குள் நுழைந்து இருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுக்கவில்லை.

இதன் தொடர்பில் தேவையான முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

அனைத்துலக புலனாய்வு ஏஜெண்டுகளுடன் ரகசியமாகத் தொடர்பு வைத்திருக்கும் மலேசியப் பிரஜைகளைப் பிடிப்பதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்று பிரதமர் விளக்கினார். மொசாட் உளவுத்துறை உட்பட அனைத்துலக உளவுப் படையினர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அது குறித்து மலேசிய உளவுத் துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது