Mar 29, 2026
Thisaigal NewsYouTube
கார், பேருந்துடன் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

கார், பேருந்துடன் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்

Share:

கோல கெராய், மே.30-

கார் ஒன்று, விரைவு பேருந்தை மோதியதில் அந்த காரில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இன்று காலை 11.20 மணியளவில் கிளந்தான், கோல கெராய், ஜாலான் கிராய் – குவா மூசாங் சாலையில் கம்போங் சுங்கை சாம் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

பெரோடுவா மைவி காரில் பயணித்த ஓர் ஆடவரும், இரண்டு பெண்களும் இச்சம்பவத்தில் மாண்டதாக கிளந்தான் தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் பேச்சாளர் தெரிவித்தார்.

காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய மூவரின் உடல்களையும் மீட்பதில் தீயணைப்பு, மீட்புப் படையினர் சுமார் 25 நிமிடங்கள் கடுமையாகப் போராடியாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி