May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதப் பண மாற்றம்: மேலும் பல வங்கி அதிகாரிகள் கைது செய்யப்படலாம்

Share:

புத்ராஜெயா, ஜன.16-


நிதி ஆலோசனை நிறுவனம் ஒன்றுடன் கூட்டாக சேர்ந்து, சட்டவிரோதப் பண மாற்றம் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேலும் பல வங்கி அதிகாரிகள், விரைவில் கைது செய்யப்படலாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அறிவித்துள்ளது.

நிதி ஆலோசனை நிறுவனத்தின் இந்த சட்டவிரோத செயலில் சம்பந்தப்பட்டுள்ள வங்கி அதிகாரிகளின் செயல்கள், தற்போது ஆராயப்பட்டு வருவதாக எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கும்பலுடன் சேர்ந்து, மேலும் சில தனிநபர்கள் இந்த மோசடி வேலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

எஸ்.பி.ஆர்.எம். தொடங்கிய ஓப்ஸ் ஸ்கை நடவடிக்கையின் மூலம் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த செவ்வாய்க்கிழமை புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்