Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது

Share:

ஜன.11-

ஶ்ரீ மஞ்சோங்கில் உரிமம் இல்லாமல் கட்டுப்பாட்டு பொருட்களை வைத்திருந்த ஒரு உறைந்த உணவு வணிக இடத்தை பேரா மாநில உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு முற்றுகையிட்டது. பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சோதனையில் சர்க்கரை, கோதுமை மாவு, ஒரு கிலோ பேக்கேட்சமையல் எண்ணெய் உள்ளிட்ட கட்டுப்பாட்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக பேரா மாநில இயக்குநர் Datuk Kamalludin Ismail தெரிவித்தார்.

கடை உரிமையாளர் கட்டுப்பாட்டு பொருட்கள் வியாபாரம் செய்வதற்கான முறையான உரிமம் வைத்திருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 4 ஆயிரத்து 703 ரிங்கிட் 27 சென் ஆகும். உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் Kamalludin மேலும் சொன்னார்.

Related News

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி

சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி

துன் டாக்டர் லிங் லியோங் சிக் மறைவு: மாமன்னர் மற்றும் பேரரசியார் ஆழ்ந்த இரங்கல்

துன் டாக்டர் லிங் லியோங் சிக் மறைவு: மாமன்னர் மற்றும் பேரரசியார் ஆழ்ந்த இரங்கல்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு.

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு.