Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கிக் தொழிலாளர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது
தற்போதைய செய்திகள்

கிக் தொழிலாளர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.05-

கிக் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ சந்தா கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படுவதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் விளக்கம் அளித்துள்ளார்.

கிக் தொழிலாளர்களுக்கு அனுகூலங்களை ஏற்படுத்த வல்ல 2025 ஆம் ஆண்டு கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதிலும் இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

கிக் தொழிலாளர்களுக்கு சந்தா பிடித்தம் செய்யப்படுவதற்கு நிறுவனங்களை இணைப்பதில் ஏற்படக்கூடிய அனைத்து செலவினங்களையும் சொக்சோவே முழுமையாக ஏற்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்