Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கல்வத்தில் மாணவி பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

கல்வத்தில் மாணவி பிடிபட்டார்

Share:

ஈப்போ,ஜுலை 02-

ஈப்போ, மேரு-வில் வாடகை வீடொன்றில் தனது ஆண் நண்பருடன் கல்வத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் உயர்கல்விக் கூட மாணவி ஒருவரை சமய இலாகா கைது செய்துள்ளது.

பொது மக்கள் அளித்த தகவலை தொடர்ந்து நேற்று காலை 11.20 மணியளவில் அந்த வாடகை வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் உயர் கல்விக் கூட்டத்தைச் சேர்ந்த் 22 வயது மாணவியும், 20 வயதுடைய அவரின் ஆண் நண்பரும் பிடிபட்டனர்.

தம்முடன் பயிலும் அனைத்து மாணவிகளும், கிராமங்களில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டதால் தமது பாதுகாப்பை கருதி, ஆண் நண்பரின் வீட்டில் தங்கியதாக அந்த மாணவி காரணம் கூறியுள்ளர் என்று பேரக் மாநில இஸ்லாமிய சமய இலாகாவின் இயக்குநர் ஹரித் ஃபட்ஸிலா அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்