Mar 23, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பகாப் இடைத்தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே வாக்களிப்பு இல்லை
தற்போதைய செய்திகள்

சுங்கை பகாப் இடைத்தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே வாக்களிப்பு இல்லை

Share:

பினாங்கு, Sungai Bakap சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வருகின்ற ஜுலை 2 ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இம்மாநிலத் தொகுதியின் கீழ் இருக்கின்ற 57 காவலர்களும் தபால் வாக்காளர்களாக விண்ணப்பம் செய்துள்ளதாக Sungai Bakap இடைத்தேர்தலின் அதிகாரி Khairulnizam Hashim கூறினார்.

ஆக, முன்கூட்டியே வாக்களிக்கும் வாக்காளர்கள் தபால் முறையில் வாக்களிக்க பதிவு செய்துள்ளதை தொடர்ந்து, வருகின்ற ஜுலை 2 ஆம் தேதி எந்தவொரு முன்கூட்டியே வாக்களிப்பு இருக்காது என்று Khairulnizam இன்று தெரிவித்தார்.

நாளை பிற்பகல் 2.30 மணியளவில் முன்கூட்டியே வாக்களிப்பவர்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்து சங்கத்தின் புக்கிட் செந்தோசா கிளைக் கூட்டத்தில் டாக்டர் சிவபிரகாஷ் பங்கேற்பு

மலேசிய இந்து சங்கத்தின் புக்கிட் செந்தோசா கிளைக் கூட்டத்தில் டாக்டர் சிவபிரகாஷ் பங்கேற்பு

பட்டாசு விற்பனை நிலையங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள்  மறுஆய்வு: அமைச்சர் ஙா கோர் மிங் அறிவிப்பு

பட்டாசு விற்பனை நிலையங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் மறுஆய்வு: அமைச்சர் ஙா கோர் மிங் அறிவிப்பு

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர்  கைது

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர் கைது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்