Apr 1, 2026
Thisaigal NewsYouTube
2 நிமிடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது
தற்போதைய செய்திகள்

2 நிமிடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது

Share:

கோலத்திரெங்கானு, டிச. 27


திரெங்கானு மாநிலத்தில் பொது மக்களின் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்றத்திற்கு ஆளான முதலாவது கல்வத் குற்றவாளியான 42 வயது நபருக்கு 6 பிரம்படித் தண்டனை , 2 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

தண்டனை நிறைவேற்றத்தின் போது அந்த கல்வத் குற்றவாளி கத்தி, கதறவில்லை. மாறாக, அமைதியாக காணப்பட்டார்.

திரெங்கானு மாநில ஷரியா சட்டத்திற்கு ஏற்ப தண்டனை நிறைவேற்றத்தின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எந்தவொரு அசம்பாவிதமின்றி இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக போலீஸ் துறை அறிவித்துள்ளது.

இதனை நேரில் பார்ப்பதற்கு பொதுமக்களில் 90 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

தண்டனை நிறைவேற்றத்திற்கு பிறகு அந்த கல்வத் குற்றவாளி சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்கு மாராங் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்