May 27, 2026
Thisaigal NewsYouTube
2 நிமிடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது
தற்போதைய செய்திகள்

2 நிமிடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது

Share:

கோலத்திரெங்கானு, டிச. 27


திரெங்கானு மாநிலத்தில் பொது மக்களின் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்றத்திற்கு ஆளான முதலாவது கல்வத் குற்றவாளியான 42 வயது நபருக்கு 6 பிரம்படித் தண்டனை , 2 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

தண்டனை நிறைவேற்றத்தின் போது அந்த கல்வத் குற்றவாளி கத்தி, கதறவில்லை. மாறாக, அமைதியாக காணப்பட்டார்.

திரெங்கானு மாநில ஷரியா சட்டத்திற்கு ஏற்ப தண்டனை நிறைவேற்றத்தின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எந்தவொரு அசம்பாவிதமின்றி இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக போலீஸ் துறை அறிவித்துள்ளது.

இதனை நேரில் பார்ப்பதற்கு பொதுமக்களில் 90 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

தண்டனை நிறைவேற்றத்திற்கு பிறகு அந்த கல்வத் குற்றவாளி சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்கு மாராங் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு