Mar 10, 2026
Thisaigal NewsYouTube
எம்.ஏ.எச்.பிக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

எம்.ஏ.எச்.பிக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Share:

துருக்கி, இஸ்தான்புலில் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எச்.டினால் நிர்வகிக்கப்பட்டு வரும் சபிஹா கொக்சென் அனைத்துலக விமான நிலையத்தை மலேசிய நிலைய நிறுவனம், தொடர்ந்து வழிநடத்துவதற்கு துருக்கி அனுமதி வழங்கியிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று தொட​ங்கியுள்ள 78 ஆவது ஐ.நா. பொதுப் பேரவையில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் வந்துள்ள துருக்கி அதிபர் ரெசிப் தயிப் எர்டோகன் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.​

193 கோடி வெள்ளி குத்தகை மதிப்பில் 20 வருட குத்தகை அடிப்படையில் மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், இஸ்தான்புல், சபிஹா கொக்செப் அனைத்துலக விமான நிலையத்தை திறம்பட நிர்வகித்து வருகிறது. 

3,500 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதையை கொண்டுள்ள இந்த விமான நிலையம், நவீன வசதிகளை கொண்டுள்ளது. மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிர்வகித்து வரும் 5 பன்னாட்டு விமான நிலையங்களில் சபிஹா கொக்சென் விமான நிலையமும் ஒன்றாகும்.

Related News

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்