Mar 13, 2026
Thisaigal NewsYouTube
லுக்குட்டில் கைகலப்பு: 10 நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

லுக்குட்டில் கைகலப்பு: 10 நபர்கள் கைது

Share:

போர்ட்டிக்சன், ஜனவரி.08-

கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி போர்ட்டிக்சன், ஜாலான் பெக்கான் லுகுட்டில் பாராங்கை ஆயுதமாகப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் போலீசார் மேலும் ஒரு நபரைக் கைது செய்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரவு 8.05 மணியளவில் போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் மஸ்லான் உடின் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய பத்து பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் எழுவர் பழைய குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்