Aug 11, 2026
Thisaigal NewsYouTube
அவதூறு வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைப்பு
தற்போதைய செய்திகள்

அவதூறு வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.15-

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், மத போதகர் முகமட் ரஷிக் முக்மட் அல்விக்கு எதிராகத் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் தீர்ப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் கைரி 2 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரியிருந்தார். கைரியின் வழக்கறிஞர் அப்துல் ரஷிட் இஸ்மாயில் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்திய தகவலின்படி, நீதிபதி டத்தோ ராஜா அஹ்மாட் மோஸானுடின் ஷா ராஜா மோஸான் இன்று வழங்கவிருந்த தீர்ப்பு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கைரியின் மாமனார், ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அஹ்மாட் படாவி, நேற்று இரவு 7.10 மணிக்கு காலமானதால், இன்று காலை வழங்கவிருந்த தீர்ப்பை ஒத்திவைக்க நீதிமன்றம் அனுமதித்தது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி