Feb 8, 2026
Thisaigal NewsYouTube
பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து
தற்போதைய செய்திகள்

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.08-

பெட்டாலிங் ஜெயா, சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று நண்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிற்பகல் 1.32 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்தத் தீயை அணைக்கும் பணியில் டாமன்சாரா, பூச்சோங் உட்பட ஐந்து தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 34 வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டதாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

முதலில் தளவாடத் தொழிற்சாலை எனத் தகவல் வெளியான நிலையில், பின்னர் அது வாகன உதிரிபாகத் தொழிற்சாலை என உறுதிச் செய்யப்பட்டு, தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தன.

Related News

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை

செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை