Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அனைத்துலக விமான நிலையத்தின் குடிநுழைவு பகுதியில் ஊழல் விவகாரம்
தற்போதைய செய்திகள்

அனைத்துலக விமான நிலையத்தின் குடிநுழைவு பகுதியில் ஊழல் விவகாரம்

Share:

அனைத்துலக விமான நிலையத்தின் குடிநுழைவு பகுதியில் ஊழல் விவகாரம் நடைபெறுவதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஆழமான வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என தான் உறுதி செய்வதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் வாக்களித்துள்ளார்.

விசாரணையின் போது குடிநுழைவு அதிகாரிகளிடம் தவறுகள் இருக்குமாயின் அவற்றை சரி செய்து, முறையான செயல்பாடுகள் அங்கு செயல்படுவதை உறுதி செய்யலாம் என பிரதமர் கூறி உள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!