Mar 15, 2026
Thisaigal NewsYouTube
பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழிற்சாலையில் தீ
தற்போதைய செய்திகள்

பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழிற்சாலையில் தீ

Share:

கோல சிலாங்கூர், டிசம்பர்.13-

இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்று கடிமையாகச் சேதமுற்றது. இந்தச் சம்பவம் கோல சிலாங்கூர், பண்டார் புஞ்சாக் ஆலாம், ஆலாம் ஜெயா தொழிற்பேட்டைப் பகுதியில் நிகழ்ந்தது.

இந்தத் தீச் சம்பவத்தில் எந்தவோர் உயிர்ப்பலி சேதங்கள் ஏற்படவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப்படையின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

தீயை அணைக்கும் பணியில் பெஸ்தாரி ஜெயா, காப்பார், கோத்தா அங்கேரி, ரவாங், பத்து ஆராங் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கொழுந்து விட்டு எரிந்த தீ பிற்பகல் 1.30 மணியளவில் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்