Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு முதலமைச்சருக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொண்டார் டாக்டர் இராமசாமி
தற்போதைய செய்திகள்

பினாங்கு முதலமைச்சருக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொண்டார் டாக்டர் இராமசாமி

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.18-

பத்து காவானில் நில விற்பனை சர்ச்சை தொடர்பில் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவிற்கு எதிராகத் தாம் தொடுத்திருந்த அவதூறு வழக்கை மாநில முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி மீட்டுக் கொண்டுள்ளார்.

எந்தவொரு நிவாரணமின்றி வழக்கை மீட்டுக் கொள்வதற்குத் தனது கட்சிக்காரரான டாக்டர் இராமசாமி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் ஷம்சேர் சிங் திண்ட், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பினாங்கு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹெல்மி கானி, இணக்கத் தீர்ப்பைப் பதிவுச் செய்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது