Mar 25, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு முதலமைச்சருக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொண்டார் டாக்டர் இராமசாமி
தற்போதைய செய்திகள்

பினாங்கு முதலமைச்சருக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொண்டார் டாக்டர் இராமசாமி

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.18-

பத்து காவானில் நில விற்பனை சர்ச்சை தொடர்பில் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவிற்கு எதிராகத் தாம் தொடுத்திருந்த அவதூறு வழக்கை மாநில முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி மீட்டுக் கொண்டுள்ளார்.

எந்தவொரு நிவாரணமின்றி வழக்கை மீட்டுக் கொள்வதற்குத் தனது கட்சிக்காரரான டாக்டர் இராமசாமி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் ஷம்சேர் சிங் திண்ட், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பினாங்கு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹெல்மி கானி, இணக்கத் தீர்ப்பைப் பதிவுச் செய்தார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது